வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் 0.75% உயர்த்தி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. வைப்பு நிதி என்பது ஊழியர்கள் பெறப்படும் சம்பளத்திலிருந்து ஒரு பங்கு பெறப்பட்டு அவர்களின் வருங்கால சேமிப்பிப்பிற்காக சேமித்து வைக்கப்படுகிறது. தற்போது அவற்றிற்கான வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. அதன்படி உயர்த்தப்பட்டுள்ள வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day